அந்தி நேரத்து வர்ண ஜாலங்கள். ஒவ்வொரு கணத்திலும் இறையருள் சொரியும் நேரம்!
ஒரு நாளின் அருள்கொடைகள் அடுத்த நாளுக்கு சேர்க்கப்படும் தருணம்!
இரவைக் கொண்டு பகலை மூடுவதும், இரவு முடிந்து பகல் விரைவதுமாய் உயிர் வாழ்க்கை!
அருள்வளம் மிக்க இறைவா..! நின் புகழ் போற்றி!