'HOME ALONE - தனிமையின் வீடு'
http://udayathaaragai.blogspot.com/2013/03/home-alone.html
தனிமையின் வீடு... பூழு-பூச்சிகளின்
இருப்பிடம்.. சுவனம், நரகத்தின் தலைவாயில்.. மண்ணறை.
01.03.2013,
வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் இமாம் அவர்கள் சொற்பொழிவைக் கேட்டுக்
கொண்டிருந்த போது.. எழுந்ததுதான் இந்த ' HOME ALONE-தனிமையின் வீடு'.
'காயமே இது பொய்யடா.. வெறும் காற்றடித்த பையடா!'.. ஆடிய ஆட்டமென்ன.. கூடு
விட்டு போனபின் கூடவே வருவதென்ன..? கேள்விகளின் சங்கமம்.
அதிகமாக மண்ணறைகளை
தரிசிப்பது.. மரணத்தை நினைவு கூறும். நிலையாமையை பசுமைப்படுத்தும்! வாழ்வை
சீர்மைப்படுத்தும்! இதோ..! தனிமையின் வீடு.. HOME ALONE ..